If the drunk drivers are arrested, the police will get a reward.

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்படும் உத்தியோகத்தர்களுக்கு நிதி ரீதியான சன்மானம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் … Read more

Warning about new year discount items

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது இந்நாட்களில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதால்,தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க தெரிவித்தார். இவ்வாறான பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி பொருட்களில் சிக்கல் … Read more

Thousand vehicles to be imported for Tourism Sector under two categories

இலங்கையின் சுற்றுலாத் துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தின்படி, 6-15 பயணிகள் அமரக்கூடிய 750 வேன்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 16-30 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்துகள் அல்லது 30-45 இருக்கைகள் கொண்ட பெரிய பேருந்துகள் உட்பட 250 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் காரணமாக வாகன இறக்குமதிக்கு தடை விதித்த இலங்கை, அதன் பின்னர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி … Read more

Free visa scheme for 07 countries extended

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித் திட்டம் ஏப்ரல் 30, 2024 வரை நீட்டிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று அறிவித்தார். ‘X ‘ க்கு எடுத்துச் சென்ற அமைச்சர், அடுத்த சில வாரங்களில் முன்னோடித் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். கடந்த வாரம், ஆசியாவின் முன்னணி பயண வர்த்தக கண்காட்சியான OTM 2024 இல் ஒரு அமர்வில் பங்கேற்ற அமைச்சர் பெர்னாண்டோ, விசா நீட்டிப்புக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டினார். Trust … Read more

Tax law to be repealed! Cabinet action decision

கடந்த 2020-2021ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ஏறக்குறைய 16 பில்லியன் ரூபாய்களை நட்டப்படுத்திய, சீனி வரி ஊழலுக்கு மையமாக இருந்த 17 வருடகால வரிச்சட்டத்தை ரத்துசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி விசேட சரக்கு வரி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “சுங்க வரி, வற் வரி, துறைமுகம், விமான நிலைய மேம்பாட்டு வரி உட்பட குறிப்பிட்ட இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளுக்குப் பயன்படுத்தப்படும் … Read more

South Asia’s Largest Maternity Hospital opened in Sri Lanka – Galle Krappitiya

நாட்டின் எதிர்கால செழிப்பு மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்த கல்வி மற்றும் சுகாதார துறைகளை நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். கடந்த மூன்றரை தசாப்தங்களாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மூலதனச் செலவினங்களில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு முதல் இந்தத் துறைகளில் மூலதனச் செலவை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை எனப் போற்றப்படும் கராப்பிட்டிய காலியில் இன்று (27) ஆரம்பமான “ஜேர்மன் – இலங்கை நட்புறவு … Read more

Action to reduce the price of liquor

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

Extreme heat – vision loss may occur

அதிக சூரிய ஒளியுடன் வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கண் வைத்திய நிபுணர் வைத்தியர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார். அதிக சூரிய ஒளியில் வெளிப்படுவதனால் கண் பார்வை குறைப்பாடு ஏற்படலாம் என கண் சத்திரசிகிச்சை நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார். அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீர் அருந்துவதும், புற ஊதா கதிர்கள் கண்களுக்குள் படாமல் இருக்க, கண்ணாடி மற்றும் தொப்பி ஆகியவை … Read more

Special offer for e-users Option to pay in installments

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார். முன்பு மின் இணைப்பை துண்டித்த பிறகு, மின்சாரத்தை மீள பெறுவதற்கான கட்டணம் 3,000 ரூபாயாக இருந்தது. அதை, 800 ரூபாயாக குறைக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.” மின் இணைப்பு சீரமைப்பின் போது செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” “மின் கட்டணம் … Read more

The electricity tariff has been reduced with effect from midnight.

UPDATE: Electricity tariffs Revision (Domestic); Units 0-30 reduced by 33%, 31- 60 by 28%, 61-90 by 30%, 91- 180 by 24%, Religious places & charities by 33%, Hotels & Industries by 18%, General Purpose by 23%. அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும்