Change in fuel prices from midnight today: gazette published

எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை … Read more

Aswesuma Welfare Programme Application Form – 2024

அஸ்வெசும திட்டத்தில் இரண்டாம் கட்ட பயனாளர்களை உள்வாங்கும் நிகழ்ச்சி திட்டம் 2024 முதல் கட்டத்தில் விண்ணப்பம் செய்யாதவர்கள் ,முதல் கட்டத்தில் உங்களுக்கும் தகவல் வழங்க சந்தர்ப்பம் இல்லாமல் போனதா இன்றே விண்ணப்பியுங்கள் விண்ணப்பம் முடிவு திகதி :- 2024.03.15 மேலதிக விபரங்களை படிக்க விண்ணப்ப படிவம்  இணையத்தளம் மூலம் பதிவு செய்ய கீழே கிளிக் பண்ணவும் https://iwms.wbb.gov.lk/application  

Fraud in Aswesuma welfare payment -2024

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவில் மோசடி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நோயாளிகள் உட்பட பலருக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி நிவாரணம் பெற்று வந்த சுமார் 7000 ​பேர் … Read more

Officially government Staff not answer phone calls – Research Information

அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை – ஆய்வில் தகவல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொதுச் சேவையை மேலும் வினைத்திறனாக்குவதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 49% செயலிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் தொடக்கம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வரை இந்த நிலைமை காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 589 அரச அதிகாரிகளின் … Read more

Warning to school students – A report issued by the Ministry of Education

அதிகரித்த வெப்ப நிலையில் மாணவர்களை பாதுகாக்க கல்வி அமைச்சின் நடவடிக்கை தற்போது நிலவும் உயர் வெப்பநிலை காலநிலைக்கு பதிலளிக்கும் வகையில், சாத்தியமான பாதகமான விளைவுகளிலிருந்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கல்வி அமைச்சு வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழிகாட்டுதல்களை பாடசாலை அதிபர்கள் மத்தியில் பரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்ந்த வெப்பநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் வரையப்பட்ட இவ்வழிகாட்டுதல்கள், மாணவர்களின் நல்வாழ்வைப் … Read more

Reducing electricity charges : PUCSL denies State Minister’s statement

Reducing electricity charges : PUCSL denies State Minister’s statement மின் கட்டணத்தை குறைத்தல்: இராஜாங்க அமைச்சரின் அறிக்கையை பொது பயன்பாட்டு ஆணைக்குழு மறுக்கிறது The Public Utilities Commission of Sri Lanka (PUCSL) says it has not received any proposal for the reduction in electricity tariffs, shooting down previous claims of the State Minister of Power and Energy Indika Anuruddha Herath … Read more

Registration of Resident Persons in Sri Lanka – Section 102 of Inland Revenue Act

Registration of Resident Persons in Sri Lanka under Section 102 of Inland Revenue Act இன்று முதல் (2024 ஜனவரி முதலாம் திகதி) முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN NUMBER) வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாமல் இருப்பது 50,000/- ரூபா தண்டப்பணமாக விதிக்கக்கூடிய, தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். வருடாந்தம் 12 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் … Read more

Covid-19 sub-strain JN-1 : Statement from Health Ministry

கோவிட் 19 தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை  COVID-19 வைரஸின் JN-1 துணை விகாரத்தால் இலங்கைக்கான ஆபத்து மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 20, 2023 அன்று, உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 வைரஸின் IN-1 துணை மாறுபாட்டை (variant of  Interest  -VOI) துணை மாறுபாடாக அறிவித்தது, இது தொடர்பான ஆய்வுகள் மேட்கொள்ளப்படுகின்றது . அதன் பரவல். உலக சுகாதார நிறுவனம் தற்போது கிளையினங்களால் பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாக … Read more

Special Leave Notice – (Earth slip, Flood and Road Block)

Special Leave Notice – (Earth slip, Flood and Road Block) 2023 ம் ஆண்டு செப்டாம்பர் ,ஆக்டோபர் ,நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் நாட்டில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மண்சரிவு காரணமாக சேவைக்கு சமூகமளிக்காமல் போன அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை . மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் பண்ணவும்  விசேட விடுமுறை பற்றிய விபரம் 

Aswesuma December Payment Deposit -January intake of new users

Aswesuma December Payment Deposit -January intake of new users அஸ்வெசும டிசம்பர் மாதத் தவணையைச் செலுத்துவதற்காக, 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ASWESUMA APPLICATION UPDATE (2024) அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்தை … Read more