Special offer for e-users Option to pay in installments

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார். முன்பு மின் இணைப்பை துண்டித்த பிறகு, மின்சாரத்தை மீள பெறுவதற்கான கட்டணம் 3,000 ரூபாயாக இருந்தது. அதை, 800 ரூபாயாக குறைக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.” மின் இணைப்பு சீரமைப்பின் போது செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” “மின் கட்டணம் … Read more

The electricity tariff has been reduced with effect from midnight.

UPDATE: Electricity tariffs Revision (Domestic); Units 0-30 reduced by 33%, 31- 60 by 28%, 61-90 by 30%, 91- 180 by 24%, Religious places & charities by 33%, Hotels & Industries by 18%, General Purpose by 23%. அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும்  

Change in fuel prices from midnight today: gazette published

எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை … Read more

Surveyor Vacancies (Open Exam) 2024 – Survey Department

நில அளவை திணைக்களத்தில் நில அளவையாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்  வெற்றிடம் 108 வயதெல்லை 22-28 சம்பளம் 34,605 -10 * 660 – 11*755 -15*930 – ரூபா 63,460.00 விண்ணப்பம் முடிவு திகதி – 2024.03.18 மேலதிக விபரங்கள் கீழே

Aswesuma Welfare Programme Application Form – 2024

அஸ்வெசும திட்டத்தில் இரண்டாம் கட்ட பயனாளர்களை உள்வாங்கும் நிகழ்ச்சி திட்டம் 2024 முதல் கட்டத்தில் விண்ணப்பம் செய்யாதவர்கள் ,முதல் கட்டத்தில் உங்களுக்கும் தகவல் வழங்க சந்தர்ப்பம் இல்லாமல் போனதா இன்றே விண்ணப்பியுங்கள் விண்ணப்பம் முடிவு திகதி :- 2024.03.15 மேலதிக விபரங்களை படிக்க விண்ணப்ப படிவம்  இணையத்தளம் மூலம் பதிவு செய்ய கீழே கிளிக் பண்ணவும் https://iwms.wbb.gov.lk/application  

Presidential Scholarship Programme Application 2024 for School Students

பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள தரம் 1 தொடக்கம் 11 வரையான கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கும் புலமை பரிசில் திட்டம் 2024/2025 தகைமைகள் -1 தொடக்கம் 5 வரையான கல்வி விருப்ப கல்வி அடைவு மட்டம் 50% அல்லது அதற்கு மேல் இருக்கும் மாணவர்கள் தரம் 6 தொடக்கம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்கள் 2023 3 ம் தவணை பரீட்சையில் 1-20 நிலையை பெற்ற மாணவர்கள் (2024 தரம் 1 … Read more

Certificate in Research Development 2024 – National Institute of Education (NIE)

தேசிய கல்வி நிறுவகம்  மகரகம ஆராச்சி முறைகள் தொடர்பான சான்றிதழ் கற்கை – 2024   காலம் – 6 மாதம் மொழிமூலம் – தமிழ் சிங்களம் விண்ணப்பம் முடிவு திகதி – 2024.03.15 மேலதிக விபரங்கள் கீழே மேலதிக விபரங்கள் கீழே கிளிக் பண்ணவும் Certificate-in-Research-and-Development-2024-NIE-Details-T

Fraud in Aswesuma welfare payment -2024

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவில் மோசடி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நோயாளிகள் உட்பட பலருக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி நிவாரணம் பெற்று வந்த சுமார் 7000 ​பேர் … Read more

Officially government Staff not answer phone calls – Research Information

அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை – ஆய்வில் தகவல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொதுச் சேவையை மேலும் வினைத்திறனாக்குவதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 49% செயலிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் தொடக்கம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வரை இந்த நிலைமை காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 589 அரச அதிகாரிகளின் … Read more